T20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் முதற்சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அதன்படி, இன்று இடம்பெறும் போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.
இதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட...
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் இன்று (20) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.
எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை மற்றும் வியட்நாம் இடையே இருதரப்பு உறவை...
18 - 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி நாளை (21) முதல் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வயது பிரிவு மாணவர்களுக்கான கொழும்பு மாவட்ட தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமான...
புத்தளம் கொலங்கனத்த கடற்பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
எனினும், இதுதொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் பி 424...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அதனடிப்படையில் 31 ஆம் திகதி வரையில் நீடிக்குமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஹொரண - கொழும்பு பிரதான வீதியின் கொஹுவல சந்தியில் பொதுப் போக்குவர்த்து பேருந்துகள் தவிர வேறு வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை (21) முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி...
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் விவசாய உர உற்பத்தி கூட்டுறவு நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் (Nano Nitrogen) யூரியா திரவ உரத்தின் முதல் தொகை இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான...
இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று (20) திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், 100 பெளத்த பிக்குகளுடனான இலங்கை விமானத்தை குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த...