
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அதனடிப்படையில் 31 ஆம் திகதி வரையில் நீடிக்குமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அதனடிப்படையில் 31 ஆம் திகதி வரையில் நீடிக்குமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.