Most recent articles by:

admin

- Advertisement -

21 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாண மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை

எதிர்வரும் 21 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதற்தடவை மற்றும் இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள...

நாளாந்த Passport விநியோகத்தில் அதிகரிப்பு

நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500 ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு...

மாணவர்களுக்கு புதிய பாடவிதானம் – பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் 21 ஆம் திகதி 568 பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (18) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்றது. விசேட...

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவரின் மீலாதுன் நபி தின வாழ்த்து.

முஸ்லிம் மக்களின் கௌரவத்துக்குரிய முஹம்மது நபி அவர்களின் வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி அவர்களுக்கு கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் என தாம் எண்ணுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது...

நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரம் நாளை இலங்கைக்கு

சுற்றுசூழலுக்கு ஏற்ற விவசாய நடவடிக்கைகளுக்காக நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தின் முதல் தொகுதி நாளை (19) இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர்...

T20 WC 2021 – 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்!

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் இன்றைய தினம் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றது. போட்டியில் நாணய சுழற்சியை...

பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

கொவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பத்தை ஒத்திவைக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின்...

கைது செய்யப்பட்ட (Software Engineer) ...

தேசிய மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மென்பொருள் பொறியியளாலரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Must read

குழந்தைகளின் ஆளுமைகளை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்லும் POWERFUL KIDS செயலமர்வு

🏆 இலங்கை ஊடக வரலாற்றில் அதிகளவான சிறுவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்ற...

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...
- Advertisement -
Exit mobile version