ரஷ்ய கடற்படையின் 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் போர் கப்பல்கள் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள இரண்டு கப்பல்களையும் கடற்படைத் தளபதி கண்காணிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here