Most recent articles by:

admin

- Advertisement -spot_imgspot_img

கடனை மீள செலுத்த இலங்கைக்கு இந்தியா சலுகைக் காலம் வழங்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவு

இலங்கை இன்னும் 5 வருடங்களின் பின்னர் கடனை செலுத்துவதற்கு இந்தியாவினால் சலுகைக் காலம் வழங்கப்பட வேண்டும் என இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வௌிவிவகார கொள்கையை புதுப்பிப்பதற்கான...

சுற்றுலா பயணிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

கொவிட் தொற்று காரணமாக, சுகாதார வழிகாட்டல்களுக்கு கட்டுப்பட்டு, பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மத்திய கலாச்சார நிதியத்திற்கு உட்பட்ட அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களையும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மீண்டும் திறக்க...

75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண

நாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய போதே இராஜாங்க அமைச்சர் இதனை...

இந்திய இராணுவத்தளபதி – இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவை சந்தித்தார். கடற்படை தலைமையகத்தில் இந்த சந்திப்பு...

இந்த அரசாங்கம் நொண்டி அரசாங்கம்

" முடியாது எனக்கூறி விட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது." என்று ஜனநாயக மக்கள்...

இந்தியாவிடமிருந்து திரவ உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது

இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் (Nano Nitrogen) திரவ உரத்தை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் தலையீட்டுடன் இந்தியாவின் குஜராத் மாநில நிறுவனம் ஒன்றிடமிருந்து திரவ பசளை கொள்வனவு செய்யப்படவுள்ளது. சர்வதேச...

IPL: நான்காவது தடவையாக சாம்பியனானது சென்னை சுப்பர் கிங்ஸ்

IPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நான்காவது தடவையாக சாம்பியனானது. IPL கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்றிரவு நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய...

ரஷ்ய கடற்படையின் 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் போர் கப்பல்கள் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள...

Must read

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...

தெஹ்ரானில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் – 60 பேர் பலி

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட...
- Advertisement -spot_imgspot_img