Most recent articles by:

admin

- Advertisement -spot_imgspot_img

உரத்தை வழங்குவதற்கு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உரத்தை வழங்குவதற்கு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன்...

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி

எட்டு மாதங்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசலை சிங்கப்பூரில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயத்தை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார். 2022 ஜனவரி...

கொவிட் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை

நேற்றைய தினம் 29 கொவிட் மரணங்கள் பதிவானதை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இவ்வாறு கொவிட் மரணங்களின் அதிகரிப்பிற்கு...

முல்லேரியா துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம்

முல்லேரியா பகுதியில் இன்று (26) இடம்பெற்ற துப்பாக்கி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸார் போன்று வேடமிட்டு குறித்த வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 42 வயதுடைய தன்திரிகே நுவன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...

இலங்கையில் உள்ள சீனர்களுக்கு மூன்றாவது டோஸ்

இலங்கையில் சேவை செய்யும் சீன நாட்டவர்களுள் 3,300 பேருக்கு தற்பொது வரையில் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்கள்...

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கம்

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பேவை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவினால் விவசாயத்துறை அமைச்சின் செயலாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக ஆரம்பம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு இன்று (26) முதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் பல்கலைகழகங்களை திறக்க உபவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பலகலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (26) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்...

மன்னாரிற்கு சென்ற கௌதம் அதானி

இந்தியாவின் கோடிஸ்வர வியாபாரியான கௌதம் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். நேற்று (25) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் குறித்த கலந்துரையாடல் தொடர்பிலான மேலதிக தகவல்...

Must read

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...

தெஹ்ரானில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் – 60 பேர் பலி

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட...
- Advertisement -spot_imgspot_img