Most recent articles by:

admin

- Advertisement -spot_imgspot_img

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இரண்டாவது முறையாகவும் திருடப்பட்டுள்ள கிளி!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து 500,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் கடந்த 4ஆம் திகதி இரவு...

மேல் மாகாணத்தில் அதிகரித்துவரும் சிக்குன்குன்யா!

மேல் மாகாணத்தில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்தார். மேல்...

ஸ்ரீலங்கன் விமான சேவை குறித்து ஜனாதிபதியின் நடவடிக்கை

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (20)சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கன்...

சென்னையுடனான வெற்றியுடன் 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்திலிருந்து விடைபெற்றது ராஜஸ்தான்

டெல்ஹி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (20) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் இந்த வெற்றியுடன் ராஜஸ்தான் றோயல்ஸ் 18ஆவது ஐபிஎல் அத்தியாத்தை நிறைவு செய்து விடைபெற்றது. அதேவேளை ஐந்து தடவைகள் சம்பியனான...

மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த கோணத்தில் எங்களை பார்க்காதீர்கள் – பிமல் ரத்நாயக்க

தமிழ் மக்களின் காணிகளில் பிறிதொரு தரப்பினரை குடியேற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த கோணத்தில் எங்களை பார்க்காதீர்கள், தேசிய நல்லிணக்கத்தை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். காணி அமைச்சு...

இடியுடன் கூடிய மழை – மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானம்

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய...

அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. மத்திய ,சப்ரகமுவ, மேல், வடமேல், மற்றும் தென் மாகாணங்களில்  அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை...

இனவாதம் தலைதூக்குவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

அதிகார மோகமுடையவர்கள் வடக்கிலும், தெற்கிலும் மீண்டும் இனவாதத்தை தூண்ட ஆரம்பித்துள்ளனர். இனவாதம் தலைதூக்குவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. காலத்துக்கு காலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அதனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தாம் செய்த...

Must read

இலங்கையின் மிகப் பிரமாண்டமான ஊடகப் பட்டமளிப்பு விழா கொழும்பு BMICH இல்…

இலங்கை ஜே.எம் மீடியா கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம்...
- Advertisement -spot_imgspot_img