Most recent articles by:

admin

- Advertisement -

145 சேதன பசளை மாதிரிகளுக்கு இறக்குமதி அனுமதி

145 சேதன பசளை மாதிரிகளுக்கு மூன்று மாத இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 16 நாடுகளில் இருந்து சேதன பசளையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தாவரவியல் தடுப்புக் காப்புச்சேவை தெரிவித்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் 19...

பல அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய சீனி, பருப்பு, கோழி இறைச்சி, செமன், சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, உருளைக்கிழங்கு மற்றும் பால்மா...

நுவரெலியாவில் அதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா நகரில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினைக்கு தீர்வைக் கோரி மாணவ, மாணவிகளின் பொற்றோர்கள் இன்று பேரணியுடனான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை உறுதி படுத்தவும் ,...

இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள்: அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதிய வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக 142.16 கோடி இந்திய ரூபா செலவில்...

நாடளாவிய ரீதியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால கவனயீர்ப்புப் போராட்டங்கள்

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்குமாரும் பிள்ளைகளின் கல்வியை உறுதி செய்து. அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்கி கல்விக்கு வரவு செலவுத் திட்டத்தில் 6% வீதம் ஒதுக்கவண்டும் பாடசாலைப் பராமரிப்பிற்கு பெற்றோரிடம் பணம் அரவிடப்படுவது. பெருந்தொற்று...

மின்சாரத் தடை ஏற்படாது என உறுதியளிப்பு!

உள்நாட்டு வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக எரிபொருள், துறைமுகம், மின்சார ஒருங்கிணைந்த தொழிற்சங்க அமைப்பு இன்றும் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. மின்சார சபையின் ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால்...

மின்சார தடை தொடர்பான தீர்மானம் நாளை

நாளை (03) இடம்பெறவுள்ள எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து தங்களது போராட்டம் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்படும் என மின்சார சபையின் ஒன்றினைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிபொருள், துறைமுக...

Must read

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...

தெஹ்ரானில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் – 60 பேர் பலி

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட...
- Advertisement -
Exit mobile version