எதிர்வரும் 2022 ஆம் ஆண்டிலும் வாகன இறக்குமதிக்கு இடம் வழங்கப்படமாட்டாது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் அரச சேவையில் புதியவர்கள் எவரும் சேவைக்காக இணைத்துக்கொள்ளப்படமாட்டர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.