ஹிஜாப் தடை கொடூரமான செயல் : மலாலா

தன்னுடைய ஹிஜாப் அணியும் உரிமைக்காக போராடும் இந்தியாவின் 6 மாணவிகளுக்கு நோபல் பரிசு பெற்ற மலாலா யூசூப்சாய் ஆதரவு வழங்கியுள்ளார்.

கல்லூரியில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்தமைக்கு எதிராக தங்களுடைய உரிமையை காப்பதற்கு கர்னாடகாவைச் சேர்ந்த 6 பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் குறித்த ஹிஜாப் அணிவதற்கான தடை கொடூரமான செயல் என மலாலா யூசூப்சாய் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here