2022 IPL இடம்பெறவிருக்கும் இடம்

2022 ஆம் ஆண்டிற்கான IPL போட்டிகள் இந்தியாவில் இடம்பெறவிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளாக குறித்த IPL போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் இந்த முறை இந்தியாவிலேயே குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் அதிகரித்து வரும் கொவிட் மற்றும் ஒமிக்ரோன் தொற்று நிலைமைகள் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் 23 வீரர்கள் IPL போட்டிகளில் பங்கேற்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here