இலங்கை யானைகளைப் பற்றிய ஹாலிவுட் நடிகர் கருத்து

சூப்பர் ஸ்டார் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ இலங்கையில் காட்டு யானைகளின் அவலநிலை குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் பள்ளக்காடு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்வதாகவும், கடந்த வாரம் இரண்டு காட்டு யானைகள் அந்த இடத்தில் குவிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here