ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு 85 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக மருந்து உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்