சுதந்திர செய்தி நிறுவனத்தடன் தொடர்புடைய 6 பேரை ஹொங் கொங் பொலீஸார் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதன்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட முற்கூட்டிய பரிசோதனைகளின் போது ஆன்லைன் ஊடகமொன்றின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தேசத்துரோக சதித்திட்டத்திற்காக சீனாவின் சுதந்திர பத்திரிகை மீது மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.