ஜனாதிபதி இன்று 10 நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத்திய கிழக்கின் 10 நாடுகளின் தூதுவர்களுடன் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்றை நடத்தினார்.

மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை குறித்து தூதுவர்களிடம் விளக்கமளித்த ஜனாதிபதி, அந்த நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here