Home LOCAL சீஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனம்!

சீஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனம்!

0
சீஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனம்!

பாரிய வெடிப்புச் சம்பவம் காரணமாக சீஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் தொழில்துறை வலயத்தில் உள்ள வெடிபொருள் கிடங்கு ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here