Home LOCAL இன்னும் இரண்டு வாரங்களில் ஏற்படப்போகும் தட்டுப்பாடு

இன்னும் இரண்டு வாரங்களில் ஏற்படப்போகும் தட்டுப்பாடு

0
இன்னும் இரண்டு வாரங்களில் ஏற்படப்போகும் தட்டுப்பாடு

கோதுமை மா இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படாவிட்டால், இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா 02 வார காலத்திற்கு மாத்திரமே போதுமானது என தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் பல தடவைகள் கலந்துரையாடிய போதிலும் கோதுமை மா இறக்குமதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் இச் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here