நாட்டில் முதல்தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

நாட்டில் முதல்தடவையாக தாயொருவர் ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here