ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை விடைத் தாள் மீள் திருத்தத்திற்காக எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, புலமை பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை விடைத் தாள் மீள் திருத்தத்திற்காக எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, புலமை பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.