சம்பளம் இல்லையெனின் மீண்டும் போராட்டம் By admin - December 22, 2021 FacebookTwitterPinterestWhatsApp ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய சம்பளம் வழங்கப்படவில்லை எனில் அடுத்த கட்டமாக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உறுதியான தீர்மானத்ததுடன் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.