Most recent articles by:

admin

- Advertisement -spot_imgspot_img

அசாத் சாலியின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்தால், கைதுகள் நீடித்தால் வடிவேல் சுரேஸின் நடவடிக்கையும் இனி வித்தியாசமாகவே இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிவைக்க விரும்புகின்றேன் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்...

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிரான விசாரணை

சப்ரகமுவ பகுதியில் கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் தலைமையகத்தினால் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டமை தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு...

கொழும்பு கப்பல் கட்டும் நிறுவனத் தலைவர்கள் பிரதமருக்கு பாராட்டு

கொவிட் தொற்று காலப்பகுதியில் இரு கப்பல்களை தயாரித்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் (Colombo Dockyard PLC) தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள்...

கொவிட் நிலமையை கட்டுப்படுத்த செய்ய வேண்டியவை

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும் மக்கள் கொவிட் நிலமை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என விஷேட வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

ஜனாதிபதியுடன் ஜப்பான் தூதுவர் சந்திப்பு

தனது சேவைக்காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா (Sugiyama Akira), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (25) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். ஆறு இலட்சம் அஸ்ட்ரா...

வௌிநாட்டு பணத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான புதிய செயலி அறிமுகம்

வௌிநாட்டு பணத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான புதிய செயலியை SL Remit என்ற பெயரில் அறிமுகப்படுத்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் இன்று (25) நடைபெற்ற...

முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி

முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை அடிப்படை வசதிகள், கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். சிறுவர் செயலகத்தினூடாக இதற்கு தேவையான...

Must read

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...

தெஹ்ரானில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் – 60 பேர் பலி

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட...
- Advertisement -spot_imgspot_img