Most recent articles by:

admin

- Advertisement -

ரஷ்ய கடற்படையின் 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் போர் கப்பல்கள் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள...

அபே ஜனபல கட்சியிலிருந்து அத்துரலியே ரத்தன தேரர் நீக்கம்

அபே ஜனபல (Ape Janabala) கட்சியினூடாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, குறித்த கட்சியினால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளரால் எழுத்து மூலம்...

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மீண்டும் இணைந்தது அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வௌியேறுவதாக அப்போதைய ஜனாதிபதி டொனால்ட்...

நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு மாவனல்லை ஸாஹிராவில் இரத்தான முகாம்

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வு செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இரத்தான நிகழ்வுக்கு...

மூட்டு வலி உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய பழங்கள்!

நாம் அனைவருமே மூட்டு வலிகளை அனுபவித்திருப்போம். மூட்டு வலி ஒருவருக்கு வேதனையை வழங்குவதோடு, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் கஷ்டப்படுத்த வைக்கும். பொதுவாக வயதாகும் போது எலும்புகள் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் பலவீனமாகும்....

உடல் எடையை குறைக்க இப்படி காபி குடிச்சா போதும்…!

தினமும் காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் பானம்தான் நம்மை நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. அந்த வரிசையில் முதலில் இருப்பது டீ, காபி ஆகிய இரண்டு பானங்கள். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு...

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று உத்தரவிட்டார். வீட்டில்...

தனியார் பேருந்து துறையினருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சலுகை பெக்கேஜ்

தனியார் பேருந்து துறையை ஊக்கப்படுத்துவதை நோக்காக கொண்டு சலுகை பெக்கேஜ் ஒன்றை வழங்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.அதனடிப்படையில் பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சலுகை பெக்கேஜ் ஒன்றை...

Must read

குழந்தைகளின் ஆளுமைகளை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்லும் POWERFUL KIDS செயலமர்வு

🏆 இலங்கை ஊடக வரலாற்றில் அதிகளவான சிறுவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்ற...

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...
- Advertisement -
Exit mobile version