பிரபல வர்த்தகர் பொலிஸாரால் கைது

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில்  Aura Lanka நிறுவனத்தின் தலைவர் வர்த்தகர் விரஞ்சித் தம்புகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Aura Lanka நிறுவனத்தின்  தலைவர் மற்றும் லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) தம்புள்ள அணியின் முன்னாள் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here