யாழில் இளம் குடும்பப்பெண் தூக்கிட்டு தற்கொலை

கலாசாலை வீதி,பாரதிபுலம், திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்குடும்பப் பெண் திவிசன் தர்சிகா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாரு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவர் இரண்டு வருடங்களாக கணவரை  பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் எனவும்  இன்று பி.ப 1.30மணியளவில் அவரது வீட்டில்   தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் சடலம் உறவினர்களால் கண்டரியப்பட்டது  மேலதிக தகவலை கோப்பாய் பொலிஸ்சார் மேற்க்கொண்டுவருகின்றனர்.

News & Picture : Raveenan – Jaffna (JMMC)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here