Home LOCAL அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா அதிகரிப்பு

0
அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. எனவே அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024 முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாயால் அதிகரிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here