Home LOCAL புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

0
புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

புகையிரத சேவையை இன்று (12) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கவுள்ளதாகவும் அதனை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன சற்று முன் தெரிவித்தாா்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here