முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் ஏப்ரல் 20 முதல் 30 வரை இந்தத் தடையை விலக்கிக் கொண்டது.
/* SC_TH_END:4.3.24:6a53778f */