மேல் மாகாணத்திற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குழப்பங்களில் ஈடுபடும் அனைவரையும் உடனடியாக கைது செய்வதற்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.