யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் மற்றும் அவரின் தாயாருடன் மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த போது சத்திரசந்தியில் லொறி ஒன்றுடன் மோதி சம்பவ இடத்திலேயே 7 வயது சிறுவன் உயிரிழப்பு. தாயார் படுகாயம். லொறியை ஓட்டிவந்த சாரதி விளக்கமறியல்.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். Jaffna – S.Raveenan (JMMC 10)