சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்திக் கொடுப்பனவை 28 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த அதிகரிக்கப்பட்ட சமுர்த்திக் கொடுப்பனவுகள் நாளை (14) தொடக்கம் செயற்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்திக் கொடுப்பனவை 28 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த அதிகரிக்கப்பட்ட சமுர்த்திக் கொடுப்பனவுகள் நாளை (14) தொடக்கம் செயற்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.