800 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய மியன்மார்

மியன்மாரின் ஒன்றிய தினத்தை (Union Day) முன்னிட்டு மியன்மாரின் இராணுவம் அரசாங்கம் சுமார் 800 சிறைக்கதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த ஒன்றிய தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கிலான துருப்புக்கள் மற்றும் சிவில் சேவையாளர்கள் பலரும் கொடிகளை ஏந்திய வண்ணம் மற்றும் நடனக் கலைஞர்கள் பலருடனும் அணிவகுத்து சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here