மீண்டும் ஏற்படும் மின்விநியோகத் தடை

வரும் நாட்களில் ஒரு மணிநேர அல்லது ஒன்றரை மணி நேர மின்சார விநியோகத் தடை ஏற்படக் கூடும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இன்று பிலியந்தலவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here