தாய்லாந்தின் பாதுகாப்பு மற்றும் கடற்படை ஆலோசகர் கெப்டன் ஜக்கரின் கொவ்ரத் கடற்படை தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.
இந்தியாவின் புது டெல்லியில் தாய்லாந்து தூதரகத்துடன் இணைந்து இலங்கையின் தாய்லாந்து பாதுகாப்பு மற்றும் கடற்படை ஆலோசகராக கடமையாற்றுகின்றார்.
கடற்படை தளபதி மற்றும் தாய்லாந்து பாதுகாப்பு மற்றும் கடற்படை ஆலோசகர்க்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமூகமாக கலந்துரையாடியுள்ளனர்.