விசேட மின்சார இணைப்புத் திட்டம் அறிமுகம்!

குடியிருப்புகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விசேட மின்சார இணைப்புத் திட்டமொன்றை இலங்கை மின்சார சபை (CEB) அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய, புதிய மின்சார இணைப்புக்கான முழுத் தொகையில் 25%  சதவீதத்தை முற்பணமாக செலுத்த வேண்டும் எனவும்  மீதியை தவணைகளில் செலுத்த  வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here