பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

Road accidents claim 69 lives in one week: Police

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் மூலம் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் வீதி விதிமுறை மீறல்கள் குறித்து கண்டறிவதற்காக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here