ஆட்சியாளர்கள் தெரிவில் மக்கள் தவறிழைத்துள்ளனர்

நாட்டின் ஆட்சியாளர்கள் முறையாக ஆட்சியை நடாத்த முடியாவிட்டால் பொருத்தமானவர்களிடம் பதவியை கொடுத்துவிட்டு விலகுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் காலி மாவட்ட தலைவர் நலித் ஹேவகே தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here