Most recent articles by:

admin

- Advertisement -

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து முன்னெடுக்கப்படுமா?

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பயணிகள் எதிர்நோக்கியுள்ள சிரமங்கள் தொடர்பில் கொவிட் குழுவுக்கு அறிவித்து, மாகாணங்களுக்கு இடையிலான...

சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

சந்தையில் சீனியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். சீனிக்கு கட்டுப்பாடு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் சந்தையில் அது கடைபிடிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சில பகுதிகளில் சீனி தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை...

அமைச்சர் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீர் வாகன பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் பொலிஸ்மா...

200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பாடசாலைகள் திறப்பு

200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்பப் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (21) ஆரம்பமாகியுள்ளன. எவ்வாறாயினும், சம்பள முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு மத்தியில் பாடசாலை...

நாட்டில் முதல்தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

நாட்டில் முதல்தடவையாக தாயொருவர் ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் நீர்வீழ்ச்சியை பார்வையிட மற்றும் நீராட குறித்த தரப்பினர்...

5 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னார் – பேசாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 17 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி 05 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. கைவிடப்பட்டிருந்த நிலையில், 08 பைகளில் கேரள...

Must read

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...

தெஹ்ரானில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் – 60 பேர் பலி

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட...
- Advertisement -
Exit mobile version