Most recent articles by:

admin

- Advertisement -spot_imgspot_img

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (28) முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு...

ஜனாதிபதி மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள்...

நீர் விநியோகம் தடைப்படலாம் – வௌியான எச்சரிக்கை

தற்போதைய நாட்களில் நீர் பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, விநியோக அமைப்பில் அவ்வப்போது குறைந்த அழுத்த நிலைகள் அல்லது அதிக உயரமான பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல்...

மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

நிதித்தொழில் சட்டத்தின் தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கும் விசேட அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம். 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 10(2)ஆம்...

தற்போதைய பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, ​​இலங்கையின் பாதுகாப்பு நிலைமை...

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம்

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி...

ஊவா, சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை

ம‍கா சிவராத்திரியை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாணங்களின் கல்விச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், மேற்படி மாகாணங்களிலுள்ள சிங்கள...

சம்பூர் சூரிய மின்னுற்பத்தி திட்டத்திற்கு கிடைத்த அமைச்சரவை அனுமதி

திருகோணமலை - சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் 1) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் 2) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றுக்கு இடையே உடன்பாடு...

Must read

குழந்தைகளின் ஆளுமைகளை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்லும் POWERFUL KIDS செயலமர்வு

🏆 இலங்கை ஊடக வரலாற்றில் அதிகளவான சிறுவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்ற...

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...
- Advertisement -spot_imgspot_img