Most recent articles by:

admin

- Advertisement -

சிறைக் கைதிகள் SANITIZER பயன்படுத்த தடை

சிறைக் கைதிகள் SANITIZER பயன்படுத்தவதை தடை செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைகளை சுத்தம் செய்வதற்காக சவர்காரத்தை வழங்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்தியவசிய தேவையின் போது மாத்திரம் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ்...

மெனிகே மகே ஹிதே´ பாடலின் ஊடாக சர்வதேச அளவில் பிரசித்தமான பாடகி யொஹானி த சில்வா….

மெனிகே மகே ஹிதே´ பாடலின் ஊடாக சர்வதேச அளவில் பிரசித்தமான பாடகி யொஹானி த சில்வா இன்று (18) ஜனாதிபதியை சந்தித்துள்ளார். ஜனாதிபதி இல்லத்தில் வைத்து அவர், ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை சந்தித்துள்ளார். ஜனாதிபதி...

நாடு முழுவதும் எழுமாறான PCR பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும்

தற்போது இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் காண்பிக்கப்படாத காரணத்தினால் தொடர்ந்து நாடு முழுவதும் எழுமாறான பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான...

ஜனாதிபதியைச் சந்தித்த எகிப்து தூதுவர்

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்படவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி (Hussein El Saharty), இன்று (18) முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி...

உயர் நீதிமன்றத்தை நாடிய மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர்

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் (LNG) பங்குகள் மாற்றம் தொடர்பில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு...

கேரளாவில் தொடர் மழை; 26 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 05 சிறுவர்களும் அடங்குகின்றனர். அத்துடன் பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. கேரளாவின் கோட்டயம்...

அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் நுவரெலியா மக்கள் மட்டுமல்ல நாட்டு மக்களே பாதிப்படைந்துள்ளதாக கோசம் எழுப்பி. விவசாயிகள் ஆர்பாட்டத்தில்

இரசாயன உரம் வழங்கக் கோரியும் அத்தியவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது. நுவரெலியா விவசாய சங்கங்களும், பௌத்த குருமார்களும் இணைந்து இன்று (17) காலை நுவரெலியா தபால் நிலையத்திற்கு...

எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன்

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டின் கீழ், கடனுதவியை விரைவில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடனை...

Must read

குழந்தைகளின் ஆளுமைகளை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்லும் POWERFUL KIDS செயலமர்வு

🏆 இலங்கை ஊடக வரலாற்றில் அதிகளவான சிறுவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்ற...

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...
- Advertisement -
Exit mobile version