Most recent articles by:

admin

- Advertisement -

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் தற்போதைய நிலை

திடீரென நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து செயலிழந்திருந்த நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் இயங்கும் நிலைக்குத் திரும்பியுள்ளன. அதன்படி, தற்போது...

அரசாங்கத்தினால் புதிய வட்ஸ்எப் இலக்கம் அறிமுகம்

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு வட்ஸ்எப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரிடம் நேரடியாகக் கொண்டு...

இலங்கை அணி இமாலய வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இன்று...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட தீர்மானம் தொடர்பான விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. தொடர்புடைய தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால்,...

நாமலுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (13)...

அதானி குழுமம் வௌியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இலங்கையில் செயல்படுத்தப்பட உள்ள இரண்டு காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டங்களிலிருந்து கௌரவத்துடன் விலக முடிவு செய்துள்ளதாக அதானி கிரீன் எனர்ஜி பணிப்பாளர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கைக்கான அதன் அர்ப்பணிப்பு அப்படியே உள்ளது...

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, சமூக ஊடகங்கள் மற்றும் பிற வலைத்தளங்களில்...

பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காரணம் வௌியானது

அரசியல் காரணங்களுக்காக எந்த ஒரு பொலிஸ் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படாத சூழலில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட...

Must read

குழந்தைகளின் ஆளுமைகளை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்லும் POWERFUL KIDS செயலமர்வு

🏆 இலங்கை ஊடக வரலாற்றில் அதிகளவான சிறுவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்ற...

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...
- Advertisement -
Exit mobile version