Most recent articles by:

admin

- Advertisement -

கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்

கொழும்பில் புதிய களனி பாலத்தின் இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகள் காரணமாக, கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள.பேஸ்லைன் மற்றும் துறைமுக நுழைவு வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகக் காவல்துறையினர் மாற்று...

கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடன் மோதல்; பருத்தித்துறை மீனவர்கள் மூவருக்கு காயம்!

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுடன் ஏற்பட்ட மோதலில் பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.இன்று முற்பகல் 11 மணியளவில் மீன்பிடி நடவடிக்கைக்காக பருத்தித்துறை மீனவர்கள்...

இராகலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்த சம்பவம்: சந்தேகத்தின் பேரில் மகன் கைது!

இராகலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்த சம்பவம்: சந்தேகத்தின் பேரில் மகன் கைது!இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பாக இராகலை பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் சந்தேகத்தின்...

ஐபிஎல் RCB Vs KKR: விராட் கோலியின் தோல்விக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்

"பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் ஒரு விளையாட்டு வீரராக பெங்களூரு அணிக்கு 120 சதவிகித பங்களிப்பைச் செய்திருக்கிறேன். வேறு எந்த அணிக்காகவும் ஒருபோதும் ஆட மாட்டேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட விசுவாசமாக இருப்பதே முக்கியம். ஐபிஎல்...

520 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா தொற்றில்...

கொவிட் காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சியினால் அரசாங்க ஊழியர்களுக்கு கூட சம்பளத்தினை வழங்க முடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது ?

கொவிட் காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சியினால் அரசாங்க ஊழியர்களுக்கு கூட சம்பளத்தினை வழங்க முடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா - ஆச்சிபுரம் கிராமத்தில் 14...

ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்

ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. அலரி மாளிகையில் வைத்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ., கல்வி அமைச்சர்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு...

Must read

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...

தெஹ்ரானில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் – 60 பேர் பலி

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட...
- Advertisement -
Exit mobile version