Most recent articles by:

admin

- Advertisement -

சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த வைத்தியசாலையில்

நான்கு வயது சிறுமியை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குகுல் சமிந்த, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கு அமைய அவர் இவ்வாறு வைத்தியசாலையில்...

மீண்டும் மழையுடனான வானிலை அதிகரிப்பு

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் பெருக்கெடுக்கும் அளவை எட்டியுள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை...

வீடியோ கேம்களுக்கு கடுமையாக அடிமையாகி 9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்!

14 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன்  ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவத்தின் பின்னர் 14 வயது சிறுவனும் விஷம் குடித்ததால் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஹம்பாந்தோட்டை -...

அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்

மின்சாரத் துறைக்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான  திருத்தச் சட்டமூலமொன்று 2002 இல் சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய அரசாங்கத்தின் சில தரப்பினர் அதை எதிர்த்தனர். 2002 இல் கொண்டு வரப்பட்ட சட்டத்துடன்...

மொட்டு மற்றும் சுதந்திர கட்சியின் மேலும் மூவர் சஜித்திற்கு ஆதரவு

வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்றைய தினம்(04) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இவர்...

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதன்படி...

நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்த அறிவிப்பு!

இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) மூடப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார். அத்துடன் நிவித்திகல...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அனுமதி!

மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கொலன்னாவ மற்றும் நாட்டின் ஏனைய பிரதேச மக்களுக்கு உணவு, பானங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட...

Must read

குழந்தைகளின் ஆளுமைகளை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்லும் POWERFUL KIDS செயலமர்வு

🏆 இலங்கை ஊடக வரலாற்றில் அதிகளவான சிறுவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்ற...

மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை...
- Advertisement -
Exit mobile version