Most recent articles by:

admin

- Advertisement -spot_imgspot_img

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் தாலிபன்கள் இடையே முதல்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

கத்தாரில் நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "தாலிபன்களுடன் நாங்கள்...

வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்களுடன் நபர் ஒருவரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வோட்டர் ஜெல் குச்சிகள் 81, அமேனியா நைட்ரேட் 75 கிராம், டெட்டனேடர்...

இராகலையில் திடீர் தீ : இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் பலி

ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடு ஒன்று (09) ஆம் திகதி இரவு 10 மணியளவில் தீ பிடித்துள்ளது. இந்த திடீர்...

யாழில் இளம் குடும்பப்பெண் தூக்கிட்டு தற்கொலை

கலாசாலை வீதி,பாரதிபுலம், திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்குடும்பப் பெண் திவிசன் தர்சிகா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாரு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவர் இரண்டு...

அரச அங்கீகாரம் பெற்ற ஜே.எம் மீடியா கல்லூரி (JM MEDIA COLLEGE) ஊரை ஏமாற்றும் ஊடக பயிற்சி நிறுவனம் அல்ல!”

  மாவனல்லை பிரதேச தளமாகக் கொண்டு எமது ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது அரச அங்கீகாரத்துடன் இயங்கிவரும் தனியார் ஊடக நிறுவனமாகும்.இதில் ஜே.எம் என்ற எழுத்துக்கள் Justice & Moral என்பதாகும்....

தனிமைப்படுத்தப்படுவோரில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாத்திரம் 10,000 ரூபா நிவாரணப் பொதி

Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10,000 ரூபா நிவாரணப் பொதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி சுற்றுநிரூபம்...

India’s first mRNA vaccine against Covid found to be safe, gets approval for phase II and II trials

India’s first mRNA vaccine against coronavirus – developed by Pune-based Gennova Biopharmaceuticals Ltd (part of Emcure group of companies) – has been found to be safe...

அதிகமாக சாப்பிட தோன்றுவது மனநல பிரச்னையா?

சிலர் அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், வேறு சிலர் எதையும் சாப்பிடுவதற்குத் தயங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உண்ணுதல் கோளாறு என்ற நோய் இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள். கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு...

Must read

இலங்கையின் மிகப் பிரமாண்டமான ஊடகப் பட்டமளிப்பு விழா கொழும்பு BMICH இல்…

இலங்கை ஜே.எம் மீடியா கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம்...
- Advertisement -spot_imgspot_img