பொருட்களின் விலை உயர்வைக்கூட இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களும் விலையை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அப்படியானால் அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர்
வே....
உலக மனநல கூட்டமைப்பால் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் `சமநிலையற்ற உலகில் மனநலம்` என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள 75% - 95% பேர் மனநலம் தொடர்பான சேவைகளை...
அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அட்லாண்டா நகரின், சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள, தெகால்ப் - பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று...
18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை ஏலம் எடுப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தது டாடா.
டாடாவின் விமான நிறுவனத்தை இந்திய அரசு கையகப்படுத்தி தேசிய விமான சேவையாக ஏர் இந்தியாவை நடத்தி வந்தது. இப்போது...
கத்தாரில் நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
"தாலிபன்களுடன் நாங்கள்...
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்களுடன் நபர் ஒருவரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வோட்டர் ஜெல் குச்சிகள் 81, அமேனியா நைட்ரேட் 75 கிராம், டெட்டனேடர்...
ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடு ஒன்று (09) ஆம் திகதி இரவு 10 மணியளவில் தீ பிடித்துள்ளது.
இந்த திடீர்...
கலாசாலை வீதி,பாரதிபுலம், திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்குடும்பப் பெண் திவிசன் தர்சிகா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவர் இரண்டு...